Monday, April 16, 2012

...♥'இன் மௌனம்...






எத்தனை தடவை சொல்லியிருப்பேன்
என்மேல் கோபம் வரும்போது
மௌனமாய் இருக்காதே என்று ~ பார்
உன் இதயம் அதையே செய்கிறது.............!

ஆமாம் இதயத்திற்கு உன்மேல்
என்ன கொபம் ~ இப்படி
மௌனமாய் இருக்குமளவுக்கு .....!


nKvithay




~என்கவிதை | HOME | nKavithay~