என்கவிதை 996
Monday, April 16, 2012
...♥'இன் மௌனம்...
எத்தனை தடவை சொல்லியிருப்பேன்
என்மேல் கோபம் வரும்போது
மௌனமாய் இருக்காதே என்று ~ பார்
உன் இதயம் அதையே செய்கிறது.............!
ஆமாம் இதயத்திற்கு உன்மேல்
என்ன கொபம் ~ இப்படி
மௌனமாய் இருக்குமளவுக்கு .....!
nKvithay
™
~என்கவிதை | HOME | nKavithay~
Home
Subscribe to:
Posts (Atom)